431
மன்னர்குடி அருகே 3 பேர் கொண்டு கும்பல் கல்லால் தாக்கியதில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் உயிரிழந்தார். காகிதப் பட்டறையைச் சேர்ந்த  முன்னாள் அதிமுக கவுன்சிலர் சத்யாவின் மகன் ஜெயநாராயணன் நேற்ற...

286
வேளாண் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறி, கலெக்டர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ...

351
திருவாரூரில் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன் என்பவர் தனிப்படை போலீசாரை கண்டதும் ரயில்வே மேம்பாலத்தின் வழியே தப்பிச்செல்ல முற்பட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் ...

6337
திருவாரூர் அருகே பணம், நகைக்காக தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த விவகாரத்தில், குற்றம் நடந்த 12 மணி நேரத்தில், கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளவங்கார்க...

457
திருவாரூர் மாவட்டம் உப்பூரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது பறவைகள் எச்சமிட்டு அது தண்ணீரில் கலப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், பறவைகளை கொல்வதற்காக விஷம் கலந்த நெல்மணிகளை அங்கு தூவியவர்களை ...

381
திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியைச் சேர்ந்த நாகநாதன்புருனே...

324
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் என்ற அந்தச் சிறுவன், நன்னிலத்திலுள்ள தனது சகோதரி வீட்டில் தங்க...



BIG STORY